ஒரு நீண்ட காகிதத்தில் சிதறிக் கிடக்கின்றன என் கனவுகள்
சஹாராவின் சுடுமணலில் சிறு மண்புழுவாய்
துடித்து துடித்து நகர்கிறது சில
ஒரு கோப்பை சுடுநீர் வாங்கி
கனவுகளை கழுவப் போகிறான் நண்பன்
பாவம் கனவுகளின் வலியை உணரமாட்டான்
காகிதத்தை கத்தரித்து கனவுகளை குறை
அவன் சொல்லும் மந்திரம் எனக்கு
கத்தரித்த கனவுகள் இரவுகளில் ஒட்டிக்கொள்ளவது
புரியாத புதிர் எனக்கு
Wednesday, February 23, 2011
Subscribe to:
Post Comments (Atom)

என்ன பாஹிமுக்கு ஏசுறாயா?
ReplyDelete