எங்குமே இருள் நிறைந்திட்டு
இப்பொழுதெல்லாம் என்னால்
நானாக இருக்கமுடிவதில்லை
அடிக்கடி தெருமுனையில்
உட்கார்ந்து கொள்கிறேன்
ஒரு நீண்ட நள்ளிரவின் நிசப்தமோ
அல்லது
தெருமுனையில் ஊளையிடும் நாயின் சத்தமோ
எனை காவுகொள்வதில்லை
உறவுகளின் பிரிவுகள் என்னால் உணரப்படுவதில்லை
எங்குமே இருள் நிறைந்துவிட்டது
இப்பொழுதெல்லாம் என்னால்
நானாக இருக்கமுடிவதில்லை
Thursday, December 17, 2009
Wednesday, December 2, 2009
வரவேற்கிறேன்
வரவேற்கிறேன் மயானத்திற்கு
மண்டையோடுகளின் உறைவிடமல்ல
நிழல்களாகிப்போன நிஜங்களின் தளமிது.
இனிக்கவிதை பிறக்கும்,
மயானத்தின் காற்றோடு கலக்கும்
காத்திருக்கிறேன் உணர்வுகளுக்காய்
மண்டையோடுகளின் உறைவிடமல்ல
நிழல்களாகிப்போன நிஜங்களின் தளமிது.
இனிக்கவிதை பிறக்கும்,
மயானத்தின் காற்றோடு கலக்கும்
காத்திருக்கிறேன் உணர்வுகளுக்காய்
Subscribe to:
Posts (Atom)
